போக்சோ வழக்குகளுக்காக 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: பேரவையில் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத்…

‘உணவு டெலிவரி மட்டுமே ஸ்டார்ட் அப் இல்லை; சீனாவைப் பாருங்கள்…’ – பியூஷ் கோயல் காட்டம்!

புதுடெல்லி: உணவு விநியோகம், ஐஸ்க்ரீம் தயாரிப்பு போன்றவைகளில் இருந்து செமிகன்டெக்டர், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகள் பக்கமும் கவனம் செலுத்துமாறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு…

‘உணவு டெலிவரி மட்டுமே ஸ்டார்ட் அப் இல்லை; சீனாவைப் பாருங்கள்…’ – பியூஷ் கோயல் காட்டம்!

புதுடெல்லி: உணவு விநியோகம், ஐஸ்க்ரீம் தயாரிப்பு போன்றவைகளில் இருந்து செமிகன்டெக்டர், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகள் பக்கமும் கவனம் செலுத்துமாறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு…

பசுமை மீன்பிடி துறைமுகங்கள் முதல் சேட்டிலைட் போனுக்கு மானியம் வரை – மீன்வளத் துறை முக்கிய அறிவிப்புகள்

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று பேரவையில் கால்நடை…

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொருளாதார நிபுணர் பூனம் குப்தா நியமனம்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொருளாதார நிபுணர் பூனம் குப்தாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக…

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50-க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின்…

பெரியார் பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.…

பரஸ்பர விவாகரத்து கோரி வழக்கு: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல…

“நீட் பிரச்சினையில் திமுக நாடகம்… அனைத்து கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது!” – சீமான்

மதுரை: “நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். நீட் தொடர்பான திமுகவின் நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

‘டிமான்ட்டி காலனி 3’ படப் பணிகள் தொடக்கம்

‘டிமான்ட்டி காலனி’ 3-ம் பாகத்துக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. அஜய் ஞானமுத்து தயாரித்து, இயக்கிய படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இப்படத்தின் மொத்த உரிமைகளையும் வாங்கி பிடிஜி…