நானியின் ‘தி பாரடைஸ்’ வதந்திகள் – படக்குழு விளக்கம்

தி பாரடைஸ்’ படம் குறித்து வெளியாகியுள்ள வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் அறிமுக டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.…

இருதரப்பு உறவை பாதிக்கும் சொற்களைத் தவிர்ப்பீர்!’ – முகமது யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பாங்காக்: இருதரப்பு உறவை பாதிக்கும் சொற்களைத் தவிர்க்குமாறு, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பிரதமர் மோடி வலியுறுத்தியதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். 6-வது…

மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ ஏப்.25-ல் ரிலீஸ் உறுதி!

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘சுமோ’ ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சுமோ’. இப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில்…

அகல மறுக்கும் ‘பாடல்கள்’ | கண் விழித்த சினிமா 15

திரையில் ‘ஒலி’யின் வரவு நாடகக் கலைக்குத் தேய்மானத்தையும் நாடகக் கலைஞர்களுக்குத் திரையுலகம் என்கிற புதிய வாசலையும் திறந்துவிட்டது. சலனப் படங்களில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத கம்பெனி நாடக…

சிம்பு படத்தில் சந்தானம் நடிப்பது உறுதி!

சிம்புவுடன் இணைந்து நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம். ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கவிருப்பதாக…

“அந்த மோசமான வேலை தவறுதான்…” – பயங்கரவாதத்துக்கு துணை போவதை ஒப்புக்கொண்ட பாக். அமைச்சர்

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப் தெரிவித்திருப்பது…

‘கோர்ட்’ படக் குழுவினருக்கு சூர்யா பாராட்டு

தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படம் பார்த்துவிட்டு படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கோர்ட்’. இப்படத்தினை…

மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!

‘ஜெயிலர் 2’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஃபகத் ஃபாசில். நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து! 

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கோவை ரயில் நிலையத்தில் சேதமடைந்த தேசியக் கொடி அகற்றம்

கோவை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி எதிரொலியாக கோவை ரயில் நிலையத்தில் சேதமடைந்த தேசிய கொடி மாற்றப்பட்டு புதிய தேசியக் கொடி நிறுவப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலைய…