வங்கி மேலாளர் தற்கொலை எதிரொலி – ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அன்புமணி மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும்…

வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான எதிர்ப்புக்கு காரணங்கள் என்னென்ன? – ஒரு பார்வை

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஏப்.2) வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் அவசியம் குறித்து அரசு தரப்பின் கருத்துகள், எதிர்ப்புக்கான காரணங்களை சற்றே விரிவாகப்…

லாரி ஓட்டுநர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்த மர்ம கும்பல் @ கடலூர்

கடலூர்: கடலூர் அருகே அதிகாலையில் மர்ம கும்பல் ஒன்று லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரத்தை வெளியிடாதது ஏன்? – அன்புமணி கேள்வி

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்படாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

‘மத அடிப்படையில் தாக்கல் செய்யவில்லை” – வக்பு திருத்த மசோதா குறித்து கிரண் ரிஜிஜு பேச்சு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவினை நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில்…

பல்லடம் அருகே தங்கையை கொலை செய்த அண்ணன் கைது – நடந்தது என்ன?

திருப்பூர்: பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.…

கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம்!” – அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: “கச்சத்தீவு மீதான இந்தியாவின் உரிமையை காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து இலங்கைக்கு விட்டுக் கொடுத்த கட்சி திமுக. கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார்”…

மதுரவாயல் – துறைமுகம் இரண்டடுக்கு 4 வழி உயர்மட்ட சாலையின் நிலை: பேரவையில் அமைச்சர் விளக்கம்

சென்னை: மதுரவாயல் – துறைமுகம் வரையிலான இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்டச் சாலைப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…

‘வக்பு சட்டம் 1995-ல் திருத்தங்கள் தேவையில்லை, ஏனெனில்…’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் நிறைவேற்றிட வேண்டும்” – முத்தரசன்

சென்னை: சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…