வங்கி மேலாளர் தற்கொலை எதிரொலி – ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அன்புமணி மீண்டும் வலியுறுத்தல்
சென்னை: திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும்…
