ஸ்ரீ எப்படி இருக்கிறார்? – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை

நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கியது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையாகிறது. கடந்த 2023-ம் ஆண்டு…

வக்பு சட்ட வழக்​கில் பதில் அளிக்க மத்​திய அரசுக்கு 7 நாள் அவகாசம்: இப்​போதைய நிலை அப்​படியே தொடர உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு

புதுடெல்லி: வக்பு சட்​டத்​துக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கு​கள் குறித்து பதில் மனு தாக்​கல் செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் 7 நாட்​கள் அவகாசம் அளித்​துள்​ளது. வக்பு வாரி​யங்​கள்,…

புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கிறிஸ்தவ பெருமக்களின் புனித நாட்களில் ஒன்றாக புனித வெள்ளி கருதப்படுகிறது. இதனை…

இபிஎஸ்ஸுக்கு அடுத்த குறி..! – திடீர் வேகமெடுக்கும் கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணைகள்!

தேர்தல் நெருங்குவதால் திமுக-வை ரெய்டு அஸ்திரங்கள் மூலம் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது மத்திய பாஜக அரசு. அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை நிலைகுலையச் செய்யும் வேலைகளையும்…

சாதிப் பெயர்கள் நீக்கம்: நல்ல தொடக்கமாகட்டும் உயர் நீதிமன்ற உத்தரவு!

ஒரு சாதி சங்கத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிபதி…

ஈரான் மக்களின் மீட்சியே முக்கியம்!

பல்வேறு நாடுகளால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டுடன் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அணு ஆயுதங்கள் உற்பத்தியில் ஈரான் ஈடுபடுவதாக அமெரிக்கா…

அம்பேத்கர் பேரறிவின் ஓயாத பேரலை

சாதி கட்டமைப்பு ஒடுக்கப்படுவோர் மேல் சுமத்துகின்ற இன்னல்களை அனுபவித்த அம்பேத்கர் கல்வியால் பெற்ற பாரிஸ்டர், டாக்டர் பட்டங்களைப் ‘பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தாமல்’, அவற்றைச் சமூக விடுதலைக்கான பேரறிவாகவும் பேரியக்கமாகவும்…

வீதி நாடகங்களே மக்களுக்கானவை! – எழுத்தாளர், நாடக ஆளுமை அ.மங்கை

ஆய்வாளர், பேராசிரியர், பெண்ணியவாதி, நாடகக் கலைஞர், நாடகாசிரியர், நெறியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல அடையாளங்கள் இருந்தாலும் ‘அரங்கச் செயல்பாட்டாளர்’ என்று அழைக்கப் படுவதையே விரும்புபவர் அ.மங்கை.…

வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: நெல்லை மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. மேலப்பாளையம் மற்றும்…