Site icon Metro People

திமுக ஆட்சிக்கு வரும் போது 762,000 கோடி நிதி பற்றாக்குறை இருந்தது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திமுக ஆட்சிக்கு வரும் போது 762,000 கோடி நிதி பற்றாக்குறை இருந்ததாக தமிழக நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கையால் நிதி பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Exit mobile version