Posts Grid

View All

‘நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்’ – இபிஎஸ் விமர்சனம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

“பழிவாங்குவது உறுதி, இந்தப் போர்…” – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது என்ன?

‘ரெட்ரோ’ லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கிய சூர்யா! – குவியும் பாராட்டு

முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவான கன்னடப் படம் – நடிகர்கள், இசையமைப்பாளர் இல்லை!

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் சூழ்ச்சியே காரணம்: காங்கிரஸ் செயற்குழு குற்றச்சாட்டு

Posts List

View All

முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவான கன்னடப் படம் – நடிகர்கள், இசையமைப்பாளர் இல்லை!

நடிகர்கள் யாருமின்றி, படக்குழு, தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியின்றி முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு திரைப்படம் கன்னடத்தில் உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சித்தஹல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா மூர்த்தி. கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து இப்படத்தை நரசிம்மா உருவாக்கியுள்ளார். ’லவ்…

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் சூழ்ச்சியே காரணம்: காங்கிரஸ் செயற்குழு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் "நமது குடியரசின் மதிப்புகள்" மீதான நேரடித் தாக்குதல். இந்த கோழைத்தனமான செயலுக்கு பின்னால் பாகிஸ்தானின் சூழ்ச்சி…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: 3,935 காலிப்பணியிடங்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும்…

இந்திய-பாகிஸ்தான் அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்’: ஐநா

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், "அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து…

Posts Tile

View All

Small List

View All

ஊட்டியில் ஆளுநர் கூட்டிய மாநாடு – மாநில பல்கலை. துணை வேந்தர்கள் புறக்கணிப்பு

மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் – முதல்வர் அறிவிப்பு

”பாகிஸ்தான் மீது போர் தேவை இல்லாதது” – திருமாவளவன் வலியுறுத்தல்

Rokubet Hakkında Genel Bilgiler

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணையுங்கள்” – பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்

கிராம நிர்வாகம் – வரிவிதிப்பு முறைகள்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம்

Grid And List

View All

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.03% மாணவர்கள் தேர்ச்சி!

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல்…

‘நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்’ – இபிஎஸ் விமர்சனம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

“பழிவாங்குவது உறுதி, இந்தப் போர்…” – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது என்ன?

Grid And List

View All

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணையுங்கள்” – பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்

ஹைதராபாத்: பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26…

கிராம நிர்வாகம் – வரிவிதிப்பு முறைகள்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம்

கஸ்​தூரி ரங்​கன் மறைவுக்கு தலை​வர்​கள் இரங்​கல்

என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு? – எங்கே இருக்கிறார்… என்ன செய்கிறார்..?

Categories

Social Links