இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மார்ச் 23 அன்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழா வாசகியரின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு களைகட்டியது. இளநிலாவின் வீணை இசையோடும் ப.சிவரஞ்சனியின் சிவாலயா நாட்டியப் பள்ளி மாணவியரின் பரதநாட்டியத்தோடும் நிகழ்ச்சி தொடங்கியது.
Related Posts

‘காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை” – ரஜினிகாந்த்
காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.…
காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.…

சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக ஜல்சக்தி அமைச்சருடன் அமித் ஷா சந்திப்பு!
புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தனது இல்லத்தில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த இருக்கிறார்.…
புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தனது இல்லத்தில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த இருக்கிறார்.…

காங்கிரஸுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் முஸ்லிம்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பிரதமர் கருத்து
ஹிசார்: முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி…
ஹிசார்: முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி…