வெளிநாட்டு போர்ட்போலியோ: முதலீட்டாளர் விதிமுறையை தளர்த்திய செபி

கூடுதல் நன்மை பயக்கும் உரிமையாளர் (பிஓ) வெளிப்படுத்தல் விதிமுறை கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது, வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்பிஐ), இந்திய நிறுவன பங்குகளில் செய்துள்ள முதலீடு தொடர்பான விவரங்களை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.

1. ஒரு இந்திய கார்ப்பரேட் குழுமத்துக்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தில் (ஏயுஎம்) 50%க்கும் அதிகமாக முதலீடு வைத்திருக்கும் எப்பிஐ-களுக்கு இது பொருந்தும்; அல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *