Site icon Metro People

அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சி: பவளப்பூச்சிகளை செயற்கை முறையில் இனப்பெருக்கத்திற்கு ஈடுபடுத்தி வரும் விஞ்ஞானிகள்

அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, விஞ்ஞானிகள் கற்றாழை இன பவளப்பூச்சிகளை செயற்கை முறையில் இனப்பெருக்கத்திற்கு ஈடுபடுத்தி வருகின்றனர். புளோரிடா கடல் பகுதியில் பவளப்பூச்சிகளை தாக்கிய புதிய வகை நோயால் பவளப்பாறைகளின் ஆயுட்காலம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Exit mobile version