வெளிநாட்டு கல்விக் கனவுகள் பலிக்கட்டும்!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பெறப் பலர் விரும்பும் சூழலில், பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலிருந்தே செயல்பட விண்ணப்பித்திருப்பதும் அவற்றில் 50 பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு…

சிஎஸ்கே ‘கம்பேக்’ வெற்றிக்கு ரிஷப் பந்த் ‘சமரச’ உத்திகள் தான் காரணமா?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் ‘கம்பேக்’ வெற்றி, சிஎஸ்கேவின் முயற்சியினால் அடைந்த வெற்றி என்பதை விட, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சமரச உத்திகளினால்…

மாநில உரிமைகளை மீட்க ‘உயர் நிலைக் குழு’ ஏன்? – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு

சென்னை: “அடுத்தடுத்து மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”…

மாசு ஏற்படுத்தாமல் கொடுங்கையூரில் எரிஉலை திட்டம் செயல்படுத்தப்படும்: ரீ-சஸ்டெய்னபில் நிறுவன மேலாண் இயக்குநர் உறுதி

இந்தியாவில் 4,416 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து நாளொன்றுக்கு 1.60 லட்சம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் 31.7 சதவீத குப்பைகள் என்ன செய்யப்படுகிறது என்ற தரவுகள்…

“மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் மம்தாவோ அமைதி காக்கிறார்” – யோகி கடும் தாக்கு

ஹர்தோய் (உ.பி) “மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று முர்ஷிதாபாத் வன்முறையைச் சுட்டிக்காட்டி உத்தரப் பிரதேச முதல்வர்…

தேசிய கடல்சார் மீனவர்கள் கணக்கெடுப்பு நவம்பர் மாதம் தொடக்கம் – நடப்பது எப்படி?

ராமேசுவரம்: இந்தியா முழுவதும் தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெடுப்பை நவம்பர் மாதம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் தொடங்குகிறது. இந்தியாவின் முதல் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி…

சட்டமான 10 மசோதாக்கள் முதல் உலகக் கோப்பை வில்வித்தை தொடர் வரை: சேதி தெரியுமா? @ ஏப்ரல் 8-14

ஏப்.8: பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவர் தாதி ரத்தன் மோகினி (100) உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் காலமானார். ஏப்.8: தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றைக் குடியரசுத்…