வழிக்கு வந்தது அதிமுகவா, பாஜகவா? – உள்ளுக்குள் பேசியதும், ஊருக்குச் சொன்னதும்!

மலருமா மலராதா என ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்த அதிமுக – பாஜக கூட்டணி மலர்ந்தே விட்டது. அமித் ஷாவின் அழைப்பை ஏற்று சிரித்த முகத்துடன் வந்து…

கல்லூரிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட்: அரை இறுதிக்கு முன்னேறியது ஆர்எம்கே அணி

சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற…

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை கடந்தது!

சென்னை: தங்கம் விலை புதிய உச்சமாக இன்று (ஏப்.12) ஒரு பவுன் ரூ.70,000- ஐ கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25…

மேக் இன் இந்தியா’ திட்டங்களில் இணைய ஸ்லோவாக்கியா நிறுவனங்களுக்கு முர்மு அழைப்பு

பிராடிஸ்லாவா: ஸ்லோவாக்கியா நிறுவனங்கள் மேக் இன் இந்தியா திட்டங்களில் இணைய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு போர்ச்சுக்கல்…

தமிழக பாஜக புதிய தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்: அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுகிறார்

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இதுவரை தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர்…

பிரிவினைவாத திமுகவை விரைந்து வீழ்த்துவது முக்கியம்” – பாஜக – அதிமுக கூட்டணி குறித்து மோடி கருத்து

புதுடெல்லி: தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

வில்வித்தையில் சாதனை படைத்த காய்கறி வியாபாரியின் மகன்

15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 11 வயதான சோஹித் குமார்…

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியால் நாட்டின் ஒற்றுமை வளர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியால் நாட்டின் ஒற்றுமை ஓங்கி வளர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், வாராணசியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட…

வன்முறையாக மாறிய வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டம்: மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு

மேற்கு வங்கத்தில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 10 போலீஸார் காயம் அடைந்தனர். ரயில் மீது கற்கள் வீசப்பட்டதால் பெரும்…

பேட்ஸ்மேன்களுக்கு உதவும் வகையில் பெங்களூரு ஆடுகளம் இல்லை: தினேஷ் கார்த்திக் குற்றச்சாட்டு

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள சின்னாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில்…