‘லாபதா லேடீஸ்’ 100 சதவீதம் ஒரிஜினல் கதை: காப்பி புகாருக்கு கதாசிரியர் விளக்கம்

இந்தி நடிகர் ஆமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய இந்திப் படம், ‘லாபதா லேடீஸ் இதில் நிதான்ஷி கோயல், பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ், சாயா…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: 5 நாட்களில் ரூ.2,680 குறைந்தது!

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை ஆகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு…

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி…

அண்ணாமலையை மாற்ற அழுத்தம் கொடுக்கிறதா அதிமுக? – பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் பேட்டி

அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமையலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில் அண்ணாமலை மாற்றம் என்று வரும் செய்திகளும் தமிழக பாஜக வட்டாரத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. இந்தச் சூழலில், தமிழக…

ஒருநாள் போட்டி, டி 20-க்கு ஹாரி புரூக் கேப்டனாக நியமனம்

இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து…

க்ருனல் பாண்டியா பந்துவீச்சில் சுருண்டது மும்பை: ஆர்சிபி த்ரில் வெற்றி | ஐபிஎல் 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மும்பை – வான்கடே…

‘இலக்கை துரத்தும்’ பயத்தில் இருந்து மீளுமா சிஎஸ்கே? – பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ்…

தலைமையாசிரியருக்கு வந்த தலைவலி | அகத்தில் அசையும் நதி 13

அந்தத் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ரேவதி டீச்சர் ஓய்வுபெறும் நாள் மார்ச் இருபத்தெட்டு. இன்னும் முப்பத்தொன்பது நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தக் கடைசி நாள்களில் எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல்…

எழுத்துரு வடிவில் தமிழுக்கு வந்த சோதனை! – ஆப்பிள் சாதன பயனர்கள் வேதனை

சங்க காலங்களில் ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுதப்பட்டது, கல்வெட்டுகளில் தமிழ் செதுக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் சாதனத்தின் விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு / உள்ளிட / எழுதப்படுகிறது.…

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிஹாரில் திடீர் தீவிரம் காட்டும் ராகுல் காந்தி!

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பிஹாரில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கும் பிஹாரில் காங்கிரஸ் திடீர்…