பாஜகவுக்கு ரகசிய படை: அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று கூறியதாவது: ஜெர்​மனி சர்​வா​தி​காரி ஹிட்​லருக்​கு, ஸ்ட்​ரோமங்​டேலுங் என்ற படை இருந்​தது. இது ஹிட்​லரின் ரகசிய படை​யாக செயல்​பட்​டது. ஹிட்​லர்…

வக்பு மசோதாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட மணிப்பூர் பாஜக தலைவர் வீடு தீ வைத்து எரிப்பு

இம்பால்: வக்பு மசோ​தாவுக்கு ஆதர​வாக சமூக வலை​தளங்​களில் கருத்து பதி​விட்ட மணிப்​பூரைச் சேர்ந்த பாஜக மூத்த தலை​வரின் வீடு தீவைத்து எரிக்​கப்​பட்​டது. மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த பாஜக மூத்த…

“பதற்றத்தில் இருக்கிறேன்… அவ்வளவு மகிழ்ச்சி!” – ஆளுநர் விவகார தீர்ப்பும், பேரவையில் ஸ்டாலின் ரியாக்‌ஷனும்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் “உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மாநில அரசுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, “ஆளுங்கட்சியான அதிமுக…

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா சிஎஸ்கே? – அஸ்வின் யூடியூப் சேனலுக்கு வந்த சோதனை!

ஒரு அணியை விமர்சனம் செய்வது என்பது இயல்பு. சமூக ஊடகங்களில் சிஎஸ்கேவைக் கலாய்த்து எத்தனையோ மீம்ஸ்கள் மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கிரிக்கெட் வீரர் அஸ்வின், தனது…

ஒருங்கிணைந்த தொழிநுட்ப பணி தேர்வு: விடுபட்ட சான்றிதழ்களை ஏப்.19 வரை பதிவேற்றலாம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் விடுபட்ட சான்றிதழ்களை வரும் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்…

மேற்கு வங்கத்தில் ராமர் கோயிலுக்கு பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி அடிக்கல்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் புதிய ராமர் கோயில் கட்டுவதற்காக அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் மேற்கு வங்க…

தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில்…

ஈரோடு அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  உத்தரவு

சென்னை: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்…

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு: திமுக அரசு மீது இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை வேறு மாநிலத்தில் ஏன் விசாரிக்க வேண்டும்…

சென்னை பல்கலைக்கழக வளாக இடத்தை பறித்து மகளிர் விடுதி கட்டுவதா? – ராமதாஸ்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தில்…