வசந்தத்தைக் கொன்றுவிட்டோம்!

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம் குறித்துத் தமிழில் பேசினால், அது ஏதோ அறிவியலாளர்களுக்கான உரையாடல் என்றே பொதுவாகப் பார்க்கப்பட்டது. காலநிலை மாற்றம் இன்று நம்…

தாய்லாந்தில் முகமது யூனுஸுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை

பாங்காக்: தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை…

”அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து முதலில் ஆய்வு; பிறகு…” – நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி

புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்து, பிறகு அதன் தாக்கம் குறித்து மதிப்பாய்வு செய்து அதன் பிறகு அதனை எவ்வாறு கையாள்வது என்பது…

ராமேசுவரம் – தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணை வெளியீடு

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 06 அன்று தொடங்கி வைக்க உள்ள ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான தினசரி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு…

தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் தமிழக அரசு போக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில், தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக அரசு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு…

மேட்டூர் பேருந்து நிலைய கடைகளை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத வியாபாரிகள்: காரணம் என்ன?

மேட்டூர்: மேட்டூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கான முன்வைப்புத் தொகை, வாடகை உயர்வால், ஏலத்தில் கடைகளை எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் பழைய பேருந்து நிலையம்…

டிஎன்பிஎஸ்சி குருப்-1 தேர்வு மூலம் 70 காலி பணியிடங்களை நிரப்ப ஜூன் 15-ல் முதல்நிலை தேர்வு

சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களை நிரப்புவதற்கான குருப்-1 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெறுகிறது.…

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை தாமதம் ஏன்? – உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாலும், சாட்சிகளை அனைத்து தரப்பினரும் குறுக்கு விசாரணை நடத்துவதாலும் விசாரணை…

மேற்கு வங்கத்தில் 25,000+ ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த…

‘அடிபணியும் கலாச்சாரம்’ – சீன எல்லை பிரச்சினை, அமெரிக்க வரி விவகாரத்தில் மத்திய அரசை சாடிய ராகுல்

புதுடெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, அமெரிக்காவின் கூடுதல் வரி தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனா 4,000 சதுர கி.மீ.…