மகாராஷ்டிராவில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம்: சிவசேனா (உத்தவ்), எம்என்எஸ் எதிர்ப்பு
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவசேனா (உத்தவ்), எம்என்எஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே),…