‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ கோட்பாடு அனைத்து வழக்குக்கும் பொருந்தாது: உயர் நீதிமன்றம்

மதுரை: ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற கோட்பாடு அனைத்து வழக்குக்கும் பொருந்தாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் காடனேரி கிராம நிர்வாக அலுவலர்…

மதுரை – வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைத் திட்ட முடக்கமும் காரணங்களும்

மதுரை; ‘எல்லை’ எடுத்துக் கொடுக்காமல் மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதால், வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை முழுமையாக நிறைவேற்றப்படாமல் முடங்கிபோய் கிடக்கிறது.…

பிஜு ஜனதா தளம் தலைவர் பதவிக்கு 9-வது தடவையாக நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை இன்று (வியாழக்கிமை), புவனேஸ்வரில் உள்ள சங்கா பவனின் தாக்கல்…

”பொன்முடி பேச்சுக்கு மடாதிபதிகள் வாய் திறக்காதது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்” – அதிமுக

புதுச்சேரி: தமிழக அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு மத குருக்களும், மடாதிபதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.…

அசைவ உணவு பிரச்சினை: அரசியல், போலீஸ் தலையீடு வரை சென்ற மும்பை அபார்ட்மென்ட் மோதல்!

மும்பை: மகாராஷ்டிராவின் காட்கோபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அசைவ உணவு சாப்பிடுவது தொடர்பாக அங்கு வசிக்கும் குஜராத்தி மற்றும் மராத்தி குடும்பங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அரசியல்…

“காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு!” – மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.ஆர்.சேகர் பதிலடி

சென்னை: “ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதா?” என முதல்வர்…

அந்நிய செலாவணி முறைகடு: ராமேசுவரம் நட்சத்திர விடுதியை கையகப்படுத்தி அமலாக்கத் துறை நடவடிக்கை

ராமேசுவரம்: அந்நிய செலாவணி முறைகேட்டில், ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே 60 அறைகளுடன் செயல்பட்டு வந்த நட்சத்திர விடுதி மற்றும் நிலத்தையும் கையகப்படுத்தி அமலாக்கத் துறை நடவடிக்கை…

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: “பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்லூரி மாணவர்களின்…

காங்கிரஸுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் முஸ்லிம்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பிரதமர் கருத்து

ஹிசார்: முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி…

பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் காணாமல் போனால், அதன் உரிமத்தை முதலில்…