பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி 21-ல் தொடக்கம்
சென்னை: பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.15) நிறைவு பெறுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு…