ஊட்டியில் ஆளுநர் கூட்டிய மாநாடு – மாநில பல்கலை. துணை வேந்தர்கள் புறக்கணிப்பு
ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக…