கேப்டன் தோனி வந்தும் தோல்வியை தொடரும் சிஎஸ்கே: 8 விக்கெட்டுகளில் கொல்கத்தா வெற்றி

நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில்…

ஜம்மு-காஷ்மீர் என்கவுன்ட்டர்: ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில்…

அம்பேத்கர் பிறந்தநாளை வெற்றி விழாவாக நடத்த விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழாவாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில்…

அடிக்கடி தலைசுற்றுகிறதா?

உலகம் முழுவதும் 15% பேர் தலைசுற்றல் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியர்களில் 18 கோடிப் பேர், தலைசுற்றலால் பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக, தலைசுற்றலால் பாதிக்கப்பட்டுள்ள…

‘நடப்பு சீசனில் தொடர்ச்சியாக சிறந்த முறையில் சிஎஸ்கே விளையாடவில்லை’ – ஹஸ்ஸி

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். அணியின் செயல்பாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அணியின்…

படைப்புகளுக்கு மதிப்பீடுகள் அவசியம் | எஸ்.ராமகிருஷ்ணன் நேர்​காணல்

இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் பொன் விழா ஆண்டில் பொருத்தமான எழுத்தாளருக்கு விருது…

பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி…

வீடுகள், வணிக நிறுவனங்களின் கூரை மீது செல்போன் டவர் அமைக்கலாமா?

திருநெல்வேலியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிபவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் முன்னேற்றம் இல்லை. இறுதியாக பேராசிரியைக்கு (அனீமியா) கடும்…

கோடையில் வறண்ட வனம்: விலங்குகளின் தாகம் தீர்க்கும் வனத்துறை!

திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடைக்காலத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளதால், வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள…

அம்பேத்கர் பிறந்தநாளில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை: அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், மொத்தம் ரூ.332.60 கோடி மதிப்பில் 49,542…