நவீன வசதிகளுடன் தேவநேயப்பாவாணர் அரங்கம் புதுப்பிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

சென்னை: சென்னையில் ரூ.1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மாவட்ட நூலக…

அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் வீட்​டில் 3-வது நாளாக சோதனை

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது…

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு

மும்பை: வங்​கி​கள் ரிசர்வ் வங்​கி​யிட​மிருந்து பெறும் குறுகிய கால கடனுக்​கான வட்டி (ரெப்​போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீத​மாக நிர்​ண​யித்​துள்​ளது. இதையடுத்​து, வீடு,…

மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அறுபத்து மூவர் உற்சவம் இன்று நடைபெற உள்ளது.…

ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு

மாஸ்கோ: வரும் மே மாதம் 9-ம் தேதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த…

சீனாவுக்கு 125%, பல நாடுகளுக்கு வரிவிதிப்பு 90 நாள் நிறுத்தம் – ட்ரம்ப் ‘நகர்வு’ பின்னணி என்ன?

வாஷிங்டன்: உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று…

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: நிதின் காமத் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்திய பங்​குச்​சந்தை வீழ்ச்சி குறித்து ஜெரோதா நிறு​வனத்​தின் இணை நிறு​வனரும், தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான நிதின் காமத் நேற்று கூறிய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில் சில்​லறை முதலீட்​டாளர்​கள்…

ஊழலில் கர்நாடகா முதலிடம் என முதல்வரின் ஆலோசகர் கருத்து: எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கொப்​பலில் மாகாணங்​களுக்கு இடையே​யான ஏற்​ற​தாழ்வை தீர்ப்​பது தொடர்​பான கருத்​தரங்​கம் நேற்று முன் தினம் நடை​பெற்​றது. இதில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் பொருளா​தார ஆலோ​சகர் பசவ​ராஜ் ராயரெட்டி…

அமராவதியில் சொந்த வீடு கட்டுகிறார் முதல்வர் சந்திரபாபு

அமராவதி: ஆந்​திர மாநில முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வுக்கு ஹைத​ரா​பாத்​தி​லும், திருப்​ப​தியை அடுத்​துள்ள சந்​திரகிரி மண்​டலம் நாரா​வாரிபல்லி கிராமத்​தி​லும் சொந்த வீடு உள்​ளது. இந்நிலையில், முதல்​வ​ர் சந்​திர​பாபு நாயுடு, தலைநகர்…

அயோத்தி கோயிலில் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு: ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து…