அமலாக்கத் துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட கூடுதல் குற்றபத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…