தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில்…

ஈரோடு அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  உத்தரவு

சென்னை: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்…

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு: திமுக அரசு மீது இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை வேறு மாநிலத்தில் ஏன் விசாரிக்க வேண்டும்…

சென்னை பல்கலைக்கழக வளாக இடத்தை பறித்து மகளிர் விடுதி கட்டுவதா? – ராமதாஸ்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தில்…

கோவையில் அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

கோவை: கோவை ஜிவி ரெசிடென்சி, மசக்காளிபாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட…

வேலை தேடி இடம்பெயராதீர்கள்’ – காங்கிரஸ் பேரணியில் பிஹார் இளைஞர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

பெகுசராய்: பிஹார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிஹாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின்…

ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்!

திருவாரூர்: ‘ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு…

வாழ்வில் ஒளியேற்றிய சுயதொழில் | வாழ்ந்து காட்டுவோம்!

என் பெயர் நளினி. நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரம், சிறுவல்லிக்குப்பம் ஊராட்சியில் வசித்துவருகிறேன். எனக்குத் திருமணம் ஆகி ஐந்து வயதில்…

பெருமாளே அபகரிக்க விரும்பும் சொத்து | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் – 32

உயர் பதவியில் இருப்பவர்களை அணுகிக் குறைகளை முறையிடுவது சாமானியர்களுக்கு அத்துணை எளிதாய் இருப்பதில்லை. என்றால், ஐந்து பொறிகளுக்கு அகப்படாதவனாகவும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாகவும் விளங்குகின்ற ஸ்ரீமந்நாராயணனை எளிதாக…

Khakee: The Bengal Chapter – விறுவிறு ‘தெறி’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்

2000-களின் தொடக்கத்தில் கொல்கத்தாவின் நடக்கும் சில சம்பவங்களே கதை. கொல்கத்தா நகரத்தையே கைக்குள் வைத்திருக்கும் மிகப் பெரிய தாதா பாகா என்று மக்களால் அழைக்கப்படும் பரூவா ஷங்கர்…