டீப்சீக்கை தொடர்ந்து Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் சீனா?

சென்னை: கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி…

உலக அளவில் முடங்கியது எக்ஸ் தளம்: ஒரே நாளில் 3-வது முறை!

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) மீண்டும் முடங்கியுள்ளது. ஒரே நாளில் மூன்றாவது முறையாக முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும்…

தமிழகத்தில் ஏப்.5-ம் தேதி வரை மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் வரும் 5-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

அதிமுக – பாஜக கூட்டணி: ஏன் இவ்வளவு குழப்பம்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே தேர்தலுக்காக எந்தெந்தக் கூட்டணிகள் அமையும் என்கிற சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அதிமுக பொதுச்…

‘புகார் எழாதவரை வக்பு சொத்து உரிமையில் மாற்றம் இருக்காது’ – மசோதாவில் முக்கிய அம்சம் சேர்ப்பு?

புதுடெல்லி: வக்பு சொத்துக்களில் சர்ச்சை எழாதவரை அல்லது அது அரசு சொத்தாக இல்லாதவரை அந்த சொத்துக்களின் உரிமையில் மாற்றம் இருக்காது எனும் சரத்து வக்பு திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்க…

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் – ஓரணியில் எதிர்க்க எதிர்க்கட்சிகள் வியூகம்

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்யாமல் விவாதத்தில் ஈடுபடவும், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வக்பு…

இந்தியா, சீனாவுக்கு புதிய ‘பொற்காலம்?’

சீனாவில் தலா 1000 டன் தங்கம் புதைந்துள்ள இரண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது உலக மக்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. தங்கச் சுரங்கத்தை…

கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், தைப்பூசம் மற்றும்…

திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி…

குடியேற்ற மசோதா 2025 | சொல்… பொருள்… தெளிவு

ஒரு நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அதன் எல்லைக்குள் யார், எப்போது நுழைகிறார்கள், எவ்வளவு காலம் தங்குகிறார்கள், அவர்கள் வந்ததன் நோக்கம் போன்றவற்றை அரசு அறிந்துகொள்வது அவசியம். ​முறை​கேடான…