மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: தமிழகத்தில் மீன்கள் விலை உயர்வு

ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலத்தை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. ஜுன்…

புதுப்பொலிவு பெறும் மின்வாரிய பிரிவு அலுவலகங்கள்: நவீனமயமாகும் மின்கட்டண வசூல் மையங்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா 10 மின்வாரிய பிரிவு அலுவலகங்களை சீரமைத்து, புதுப்பொலிவுக்கு மாற்ற, மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மின்வாரியத்துக்கு 2,850…

பிரிவினைவாத திமுகவை விரைந்து வீழ்த்துவது முக்கியம்” – பாஜக – அதிமுக கூட்டணி குறித்து மோடி கருத்து

புதுடெல்லி: தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

‘வக்பு சட்ட மசோதா நிறைவேற்றம் அரசமைப்பு மீதான தாக்குதல்; வழக்கு தொடர்வோம்’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு…

பெண்கள் பெயரில் சொத்து பதிவில் கட்டண சலுகை: எந்த வகையான சொத்துகள், யாருக்கு பொருந்தும்?

சென்னை: பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையான சொத்துகள், யாருக்கு சலுகை பொருந்தும்?…

ராமபிரான் உணர்த்தும் சரணாகதி தத்துவம்

திருமால், மக்களை நல்வழிப்படுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட பூமியில் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்கிற பத்து அவதாரத்தை…