”பொன்முடி பேச்சுக்கு மடாதிபதிகள் வாய் திறக்காதது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்” – அதிமுக

புதுச்சேரி: தமிழக அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு மத குருக்களும், மடாதிபதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.…

அசைவ உணவு பிரச்சினை: அரசியல், போலீஸ் தலையீடு வரை சென்ற மும்பை அபார்ட்மென்ட் மோதல்!

மும்பை: மகாராஷ்டிராவின் காட்கோபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அசைவ உணவு சாப்பிடுவது தொடர்பாக அங்கு வசிக்கும் குஜராத்தி மற்றும் மராத்தி குடும்பங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அரசியல்…

“காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு!” – மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.ஆர்.சேகர் பதிலடி

சென்னை: “ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதா?” என முதல்வர்…

அந்நிய செலாவணி முறைகடு: ராமேசுவரம் நட்சத்திர விடுதியை கையகப்படுத்தி அமலாக்கத் துறை நடவடிக்கை

ராமேசுவரம்: அந்நிய செலாவணி முறைகேட்டில், ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் கடற்கரை அருகே 60 அறைகளுடன் செயல்பட்டு வந்த நட்சத்திர விடுதி மற்றும் நிலத்தையும் கையகப்படுத்தி அமலாக்கத் துறை நடவடிக்கை…

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: “பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்லூரி மாணவர்களின்…

காங்கிரஸுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் முஸ்லிம்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பிரதமர் கருத்து

ஹிசார்: முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி…

பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் காணாமல் போனால், அதன் உரிமத்தை முதலில்…

வன்முறை காட்சிகளை ஒதுக்கித் தள்ளுவோம்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்…

கோழிக்கூண்டில் அமர்ந்து தந்தை பைக்கில் பயணித்த மகன்கள்

ஹைதராபாத்: சகோதரர்கள் இருவரும் பைக்கின் பின்புறம் ஒரு கோழிக்கூண்டுக்குள் அமர்ந்து தந்தையுடன் ஜாலியாக பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒரு தந்தை பைக்…

சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதிகளாகி விட்டோம்: முர்ஷிதாபாத் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை

முர்ஷிதாபாத்: சொந்த மண்​ணிலேயே நாங்​கள் அகதி​களாக மாறி வசிக்க வேண்​டிய நிலை வந்​து​விட்​டது என்று முர்​ஷி​தா​பாத் நகரத்​தில் வசிக்​கும் பெண்​கள் முறை​யிட்டு வரு​கின்​றனர். வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதிர்ப்பு…