“தமிழகம் எங்கே செல்கிறது?” – நெல்லை அரிவாள் வெட்டுச் சம்பவம் குறித்து அன்புமணி கவலை
சென்னை: “தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் வகுப்பு…