எழுத்துரு வடிவில் தமிழுக்கு வந்த சோதனை! – ஆப்பிள் சாதன பயனர்கள் வேதனை

சங்க காலங்களில் ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுதப்பட்டது, கல்வெட்டுகளில் தமிழ் செதுக்கப்பட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் சாதனத்தின் விசைப்பலகையில் தமிழ் தட்டச்சு / உள்ளிட / எழுதப்படுகிறது.…

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிஹாரில் திடீர் தீவிரம் காட்டும் ராகுல் காந்தி!

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பிஹாரில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கும் பிஹாரில் காங்கிரஸ் திடீர்…

ஐ.டி. தொழிலாளர் நலனும் காக்கப்பட வேண்டும்

தங்களது வேலை நேரத்தை உறுதிசெய்வதை வலியுறுத்தியும், தொழிலக வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விலக்கு அளித்திருப்பதை கர்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும் என…

‘சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல்’ – விஜய்

சென்னை: மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஜன் நிவேஷ் எஸ்ஐபி: ரூ.250-க்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

கடந்த 1983-ம் ஆண்டு இந்தியாவின் ஷாம்பு சந்தையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. அதுவரை ஷாம்பு பாட்டில்களில் பல நாட்களுக்கு பயன்படுத்தும் அளவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.…

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் – 1 ராக்கெட் இன்ஜின் 3-வது கட்ட சோதனை வெற்றி

ஹைதராபாத்: இந்​தி​யா​வில் விண்​வெளி துறை​யில் ஈடுபட முதல் நிறு​வன​மாக ஹைத​ரா​பாத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் தொடங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், விண்​வெளி​யில் ஏவக் கூடிய ராக்​கெட் ஒன்றை ஸ்கைரூட்…

ஆந்திர தலைநகர் அமராவதிக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி

அமராவதி: ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு நேற்று ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம்…

சிங்கப்பூர் பள்ளி தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் காயம் 

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர், சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சித்…

ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக புதிய கடற்படை தளம்

ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படைத் தளம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின்…

‘ஆளுநர் விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழகம் பெற்றுள்ளது’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர்…