உயர் நீதிமன்ற வளாகம், அண்ணா நகரில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்: துணை மேயர் மகேஷ்குமார் தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றம், அண்ணா நகர், பெசன்ட்நகர் போன்ற பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை…