மகா கும்பமேளா இடத்துக்கு உரிமை கோரியது வக்பு வாரியம்” – யோகி ஆதித்யநாத்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் உரிமை கோரியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்…

புதிய வரிகளை உடனடியாக நீக்க அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்; பதிலடி கொடுக்கவும் சபதம்!

பெய்ஜிங்: அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.…

இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34%… – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமல்படுத்திய பரஸ்பர வரி

வாஷிங்டன்: உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் கூடுதல் வரிவிதிப்பு: இந்தியாவின் ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

2025-க்குள் 50,000 முதியோருக்கு ஓய்வூதியத் தொகை, 6 லட்சம் பட்டா: பேரவையில் அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும், மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த்…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை…

வங்கி மேலாளர் தற்கொலை எதிரொலி – ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அன்புமணி மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும்…

வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான எதிர்ப்புக்கு காரணங்கள் என்னென்ன? – ஒரு பார்வை

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஏப்.2) வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் அவசியம் குறித்து அரசு தரப்பின் கருத்துகள், எதிர்ப்புக்கான காரணங்களை சற்றே விரிவாகப்…

லாரி ஓட்டுநர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்த மர்ம கும்பல் @ கடலூர்

கடலூர்: கடலூர் அருகே அதிகாலையில் மர்ம கும்பல் ஒன்று லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரத்தை வெளியிடாதது ஏன்? – அன்புமணி கேள்வி

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்படாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…