இலங்கைப் பண்பாட்டு ஆய்வின் முன்னோடி | கணநாத் ஒபயசேகர (1930-2025) அஞ்சலி

மானுடவியல், வரலாறு போன்ற கல்விப்புலங்களில் 1990களின் இறுதியில் ஒரு பெரும் விவாதம் நிகழ்ந்தது. பகுத்தறிவு என்பது உலகம் முழுவதும் ஒன்றுதானா அல்லது ஐரோப்பியரைத் தவிர, மற்ற மக்களுக்கு…

காஸாவில் அமைதி திரும்ப சர்வதேசச் சமூகம் ஒன்றிணையட்டும்!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் செயல், உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவ்விவகாரத்தில், சர்வதேசச் சமூகம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க…

எல்லை கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல்: இந்திய ராணுவம் பதிலடி

.பூஞ்ச்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கட்டுப்பாடு கோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவியதாக இந்திய ராணுவ வட்டாரங்கள்…

சென்னை மெட்ரோ ரயில்களில் மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சுமார் 3…

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் ஏப்.12 வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: கபாலீஸவரர் கோயிலில் பங்குனி விழாவை முன்னிட்டு நாளைமுதல் 12-ம் தேதிவரை மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:…

தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

வீதி, வீதியாக தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் மீண்டும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், கட்சியின் நிர்வாகிகளுக்கு அனுப்பிய…

சர்ச்சையில் சிக்கிய ‘க்ரோக்’

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் கூகுள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் சாட்பாட்டுகளை அறிமுகப்படுத்தியது போல ‘எக்ஸ்’ தளத்தின் ‘க்ரோக்’ ஏ.ஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தினார் எலன்…

சென்னையில் ரூ.50 கோடியில் ‘வியன்’ திறன்மிகு மையம்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

சென்னை: அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் பெருமளவில் வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு, சென்னையில் ஒரு திறன்மிகு…

இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை: எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் – ஏர்டெல் இடையே ஒப்பந்தம்

இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் கைாகோக்கிறது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டார்லிங்கின் அதிவேக இண்டர்நெட்…

ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ முதல் தோற்றம் வெளியீடு!

அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன், அடுத்து உதயநிதி நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கினார். இதையடுத்து அவர் இயக்கும் படம், ‘பிளாக்மெயில்’.…