சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம்,…

நெய்தல் முன்வைக்கும் பல்திணை உரையாடல் | உலகப் புத்தக வாரம்

தமிழகக் கடற்கரைப் பகுதியான சோழ மண்டலத்தின் திருவள்ளூர் தொடங்கி பாக் குடா, மன்னார் வளைகுடா வழியே மேற்கு மண்டலக் கடற்கரையின் கன்னியாகுமரி வரை 20 ஆண்டு காலத்…

போதைப்பொருள் பறிமுதலுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு: உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

புதுடெல்லி: குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அண்மையில்…

‘காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை” – ரஜினிகாந்த்

காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.…

திருப்பதியில் கோசாலை அரசியல் நாடகம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் சாலையில் தர்ணா

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் திருப்பதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ள கோசாலை உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், “தெலுங்கு தேசம்…

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கியது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையாகிறது. கடந்த 2023-ம் ஆண்டு…

வக்பு சட்ட வழக்​கில் பதில் அளிக்க மத்​திய அரசுக்கு 7 நாள் அவகாசம்: இப்​போதைய நிலை அப்​படியே தொடர உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு

புதுடெல்லி: வக்பு சட்​டத்​துக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கு​கள் குறித்து பதில் மனு தாக்​கல் செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் 7 நாட்​கள் அவகாசம் அளித்​துள்​ளது. வக்பு வாரி​யங்​கள்,…

புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கிறிஸ்தவ பெருமக்களின் புனித நாட்களில் ஒன்றாக புனித வெள்ளி கருதப்படுகிறது. இதனை…

ஈரான் மக்களின் மீட்சியே முக்கியம்!

பல்வேறு நாடுகளால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டுடன் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அணு ஆயுதங்கள் உற்பத்தியில் ஈரான் ஈடுபடுவதாக அமெரிக்கா…