”திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடுங்கள்; வக்பு மசோதாவை ஆதரியுங்கள்” – ராஜீவ் சந்திரசேகர்

திருவனந்தபுரம்: சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் விளையாட்டை கைவிட்டு, மக்களுக்கு உதவும் வகையில் வக்பு மசோதாவை ஆதரிக்குமாறு கேரள எம்பிக்களுக்கு அம்மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

‘ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுக’ – ராமதாஸ்

சென்னை: “பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அரசால்…

அஜித் உடன் பணிபுரிந்த அந்த 100 நாட்கள்… – ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பகிர்வு

அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர்…

அமெரிக்க பெண் ரூ.1000-க்கு வாங்கிய ஓவியம் கோடிக்கணக்கில் ஏலம் போக வாய்ப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.1000-க்கு வாங்கிய ஓவியம், பிரெஞ்சு ஓவியர் ரெனோயர் வரைந்த ஓவியமாக இருந்தால் அது ரூ.8.5 வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.…

சுஜாதா ராவுத் கார்த்திகேயன்: பெண்களுக்கு அதிகாரம் அளித்த ஆட்சியர்!

டிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய நபராகவும் அவரது தனிச் செயலாளராகவும் திறமையாக பணியாற்றியதால் மாநிலம் முழுவதும் அறியப்பட்டவர் தமிழரான வி.கே.பாண்டியன். ஐஏஎஸ் அதிகாரியான இவர்,…

ஏப்.6-ல் தமிழகம் வரும் பிரதமரை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: “தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது மத்திய அரசு. இதுபோன்ற காரணங்களால் தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும்,…

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் திளைத்த மதுரை வாசகியர் | மகளிர் திருவிழா

இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மார்ச் 23 அன்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழா வாசகியரின் ஆட்டம்,…

காஸாவில் அமைதி திரும்ப சர்வதேசச் சமூகம் ஒன்றிணையட்டும்!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் செயல், உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவ்விவகாரத்தில், சர்வதேசச் சமூகம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க…

எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் – 30 

திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. திருவாய்மொழி என்பதைத் திருமால்மொழி என்று சொன்னாலும் தகும்.…