”புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்…

வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 கேள்விகள்

துடெல்லி: வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து மத அறக்கட்டளையில் முஸ்லிம்கள் உறுப்பினராக அனுமதிப்பீர்களா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.…

ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவர்: சந்தீப் சர்மா மோசமான சாதனை

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட ஓவர் வீசிய பவுலர்களில் ஒருவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா. புதன்கிழமை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஆகாத மாமியாரும் ஆரவார எதிர்க்கட்சிகளும்!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சுதந்திர போராட்ட காலத்தில் நிறுவப்பட்டது. காலப்போக்கில், இதை நடத்தி வந்த நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அந்த நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம்…

பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ5 போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

சென்னை: அண்மையில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன…

தில்லி தமிழ்ச் சங்கம் 80-வது ஆண்டு விழா!

தில்லி தமிழ்ச் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா டெல்லியில் விமரிசையாக நடைபெற்றது. டெல்லியில் வாழும் தமிழர்களால் கடந்த 1946-ம் ஆண்டு தில்லி…

‘வேலை பார்த்து சோர்வடைந்துவிட்டேன்… ரூ.2.5 கோடி சேமிப்புடன் ஓய்வு பெறலாமா?’ – ஆலோசனை கேட்கும் மனிதர்

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் ரெட்இட் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: எனக்கு தற்போது 42 வயதாகிறது. திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னுடைய…

ரூ.71,000-ஐ தாண்டிய தங்கம் விலை: வரலாறு காணாத புதிய உச்சம் ஏன்?

சென்னை: தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு…

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி

ஹைதராபாத்: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் கடந்த சனி,…