Home World News

World News

பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் அறுவை சிகிச்சை

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ, பிரிட்டனில் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிவர்பூலில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி...

ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 14 பேர் பலி

குயிடோ:தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” ஈக்வடாரில் இன்று சக்தி...

Metropeople Edition 27

MP-Edition-27-FinalDownload

ஆஸ்கர் விருதை வெல்லுமா ‘நாட்டு நாட்டு’ பாடல்? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருதுக்கான ரேஸில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வெல்லுமா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இயக்குநர்...

ரசிகர்களுக்கு ரியாலிட்டி தெரியாது; சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை – ஆகாஷ் சோப்ரா

சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காமல் அணி நிர்வாகம், தேர்வுக்குழுவினர், கேப்டன் போன்றோரை ரசிகர்கள் கடுமையாக வசை மாரி பொழிந்து வருவது தவறு என்றும். சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம்...

Metropeople Edition -23

Metropeople-Edition-23-Download

துருக்கி பூகம்ப பலி 34,000 ஐ கடந்தது: தவிக்கும் சிரியாவுக்கு நீளுமா உதவிக்கரம்

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,800 என்றளவைக் கடந்துள்ளது. இந்நிலையில் மேற்குலக பொருளாதாரத் தடை, உள்நாட்டுப்...

துருக்கி பூகம்பத்தில் உயிரிழந்த மகளின் கையை பிடித்து அமர்ந்திருந்த தந்தை

கரமன்மராஸ்: துருக்கியின் கரமன் மராஸ் பகுதியில், நெஞ்சை உருக்கும் ஒரு காட்சியை ஏஎஃப்பி நிறுவனத்தின் போட்டோகிராபர் ஆடம் அல்தான் பார்த்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் மீட்பு குழுவினர் வந்து...

காதலர் தின ஸ்பெஷல்: தியேட்டர்களில் விடிவி முதல் மின்னலே வரை ரீரிலீஸ்

காதலர் தினத்தையொட்டி தமிழக திரையரங்குகளில் க்ளாஸிக் காதல் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். டைட்டானிக் (Titanic): பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி...

துருக்கி – சிரியா பூகம்ப உயிரிழப்பு 15,000-ஐ தாண்டியது: கடும் குளிரில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்

 துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 தாண்டியுள்ளது. இதனால் துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில்...

3-வது முறையாக கிராமி விருது வென்ற பெங்களூரு இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் – இந்தியாவுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ், 3-வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி...

பயிற்சி ஆட்டத்திற்கு கிரீன்டாப் பிட்ச்: டெஸ்ட் போட்டிகளில் குழி பிட்ச் – ஸ்டீவ் ஸ்மித் கருத்திற்கு அஸ்வின் பதில்

முன்பெல்லாம் எந்த அணி எந்த அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் எங்கு ஆடினாலும் பயிற்சி ஆட்டங்களை பயணம் செய்யும் அணி கேட்டுப் பெறும். ஆனால் இப்போதெல்லாம் பயிற்சி ஆட்டங்களே தேவையில்லை என்கின்றனர்....
- Advertisment -

Most Read

பப்ஸ் சாப்பிட்ட பூனை வீடியோ வைரல்: காரைக்குடி திரையரங்கில் உணவுப் பொருட்கள் விற்க தடை

சிவகங்கை மாவட்டம் தனியார் திரையரங்கில் ‘பப்ஸை’ பூனை சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அங்கு உணவுப் பொருட்கள் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர். காரைக்குடி மகர்நோம்பு பொட்டல்...

“சட்டம் – ஒழுங்கு உங்கள் பொறுப்பு ஆளுநரே” – டெல்லி சிறுமி படுகொலை குறித்து கேஜ்ரிவால் கருத்து

புதுடெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை. அது துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்குள் வருகிறது என்று டெல்லி முதல்வர்...

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் நாட்களில் போரட்டத்துக்கு அவர்கள் அனுமதி...

மத்திய அரசு சார்பில் ரூ.40 லட்சத்தில் சிறுமலை அடிவாரத்தில் அமைகிறது சுற்றுச்சூழல் பூங்கா

திண்டுக்கல்: மத்திய அரசு சார்பில் சிறுமலை அடிவாரத்தில் வனப்பகுதியை யொட்டி 25 ஏக்கரில் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சூல் பூங்கா’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது சிறுமலை....