Site icon Metro People

Job Alert : சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு கலிப்பாணியிடம் அறிவிப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பிளஸ்-2 வகுப்பு வகுப்பு தோ்ச்சி மற்றும் நன்றாக எழுத படிக்க, கணக்கிடும் திறன் உடையவா்களாக இருத்தல் வேண்டும்.

கரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம தொகுப்புகளுக்கு மாதம் ரூ.2,000/- மதிப்பூதியத்தில் 16 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

மேற்காணும் தகுதியுள்ள சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் சாா்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக 31.08.2021 க்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.212-ல் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/08/2021082535.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Exit mobile version