நீட் தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு: அன்புமணி ராமதாஸ்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி