Site icon Metro People

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை மே 6க்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்..!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை மே 6ம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Exit mobile version