மயிலாடுதுறையில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் ரூ.51 கோடி மதிப்பிலான கடனுத்விகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கணபதி நகரில் நடைபெற்ற கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 6850 பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட அட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டா பிற்படுத்தப்பட்டோர்...
Tag: minister
Home
minister
Post
November 18, 2025November 18, 2025தலையங்கம்
திருவண்ணாமலையில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவு: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
திருவண்ணாமலை வேங்கிக்காலில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவை அமைச்சர் எ.வ.வேலு நேற்று மாலை திறந்துவைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி வரும் 20ந்தேதிவரை ஒருவாரம் கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலை வேங்கிக்காலில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவு துவக்கிவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்க மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன்...

