சென்னை: போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். போதைப்பொருள் பயன்படுத்துவோர் அதில் இருந்து மீள முடியாத அளவுக்கு சென்றுவிடுகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவோரை திருத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது என அவர் கூறினார்.
போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…
![](https://metropeople.in/wp-content/uploads/2022/08/1-7-1024x575.jpg)