Site icon Metro People

முரசொலி அலுவலக இடம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எல்.முருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

முரசொலி அலுவலக இடம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எல்.முருகன் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக எம்.பி.,ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Exit mobile version