Site icon Metro People

Home

LATEST ARTICLES

மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய தேசிய நெடுஞ்சாலைகளில் 100 இடங்களில் சார்ஜிங் நிலையம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்காக மின்வாரியம் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்100 இடங்களில் சார்ஜிங் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை...

அமெரிக்கா உடனான பல்வேறு பேச்சுவார்த்தைகளை ரத்து செய்தது சீனா

நான்சி பெலோசியின் தைவான் பயணம் எதிரொலியாக காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தைகளை சீனா ரத்து செய்தது. இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “காலநிலை மாற்றம் தொடர்பாக...

குரோம்பேட்டை அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடத்துக்கு ஆசிரியர் இல்லை: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

 குரோம்பேட்டையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு லட்சுமிபுரம், நியூ காலனி, பொழிச்சலுார், பம்மல், குரோம்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 1,267 மாணவர்கள் படிக் கின்றனர். இதில், கணினி பிரிவில் படிக்கும் மாணவர்களின்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரிய தாசில்தார்: மாலை வரை நீதிமன்றத்தில் இருக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இன்று மாலை வரை தாசில்தார் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என...

விழுப்புரம் நிற்காத அரசு பேருந்து: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

கண்டாச்சிபுரம் அருகே, அரசு பேருந்து நிறுத்தப்படாததை கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரம் அருகே உள்ள மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட மாணவர்கள், கண்டாச்சிபுரம் அரசு மேல்நிலைப்...

“இது அரசியல் பிரச்சினை அல்ல” – போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்

போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும்” என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். போதைப் பொருட்களின் பயன்பாட்டை...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று (ஆகஸ்ட் 6) மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி, ரெப்போ (வட்டி) விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 5.4...

ஆன்லைன் சூதாட்டம் | “இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க திமுக அரசு காத்திருக்கிறது?” – சீமான்

ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, யாருடைய தூண்டுதலால் இன்றுவரை தடைசெய்ய மறுத்து ஏமாற்றி வருகிறது? என்ற கேள்வியும் எழுகிறது" என்று நாம்...

அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி...

கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

கேரள மாநிலத்தில் அதிகன மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்,...

Most Popular

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

Recent Comments

Exit mobile version