Home Breaking News

Breaking News

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்ற மயிலாடுதுறை பெண் உயிரிழப்பு

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண் நேற்று உயிரிழந்தார். மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு...

வீட்டு வாடகைக்கு நிவாரணம்

கரோனா இரண்டாவது அலைக்கு நடுவே மாநில அரசுகள் வார இறுதி ஊரடங்குகளையும் பொதுமுடக்கம் போன்ற நடைமுறைகளையும் அமல்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் வேறொரு பிரச்சினையும் எழுகிறது: முறைசாராத வீட்டு வாடகைச் சந்தையில் ஏற்படும் வாடகைப் பிரச்சினைதான்...

மத்திய அரசின் நடவடிக்கை வாட்ஸ் ஆப் செயல்பாட்டை பாதிக்காது: ரவி சங்கர் பிரசாத்

தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மத்திய அரசு மதிக்கிறது, மத்திய அரசு தெரிவித்துள்ள எந்த நடவடிக்கையும், வாட்ஸ் ஆப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். டிஜிட்டல்...

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்களின் விலையை உயர்த்தி விற்றால் அனுமதி ரத்து; தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் எச்சரிக்கை

நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறி மற்றும் பழ வகைகள் தரமற்றதாக இருந்தால், விலையை உயர்த்தி விற்பனை செய்வது தெரியவந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்...

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஊரடங்கு காலத்தில் ஏழை - எளிய மக்கள், வீட்டில் சமைக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட யார் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து, உணவைச் சமைத்து...

தீவிர ஊரடங்கில் எவை எவைக்கு அனுமதி?- தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரம்

பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், எவை எவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது...

இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினம்: கல்வித் தகுதிக்கு ஏற்ற பணி வழங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படவுள்ள நிலை யில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர் களது கல்வித் தகுதிக்கேற்ற புதிய...

தமிழ்நாட்டிற்கு 85,59,540 கரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு தகவல்

தமிழ்நாட்டிற்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள 85,59,540 கரோனா தடுப்பூசி டோஸ்களில், மொத்தம் 71,46,590 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14,12,950 டோஸ்கள் இருப்பு உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றைக்...

கரோனா பேரிடரில் காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் சேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

தமிழக அரசின் உத்தரவுப்படி வேலூர் மாவட்டத்தில் ஆவின் பால் விலை குறைப்பு

தமிழக அரசின் உத்தரவுப்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து...

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி: 3-வது மாநிலமாக அறிவித்தது டெல்லி

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் தொற்றாளர்களுக்கு...

இந்தியாவில் நடந்த மிக அரிதான சம்பவம் : 18 யானைகள் மின்னல் தாக்கி பரிதாப பலி: அசாம் நாகான் வனப்பகுதியில் சோகம்

அசாம் மாநிலம், நாகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி யானைக் கூட்டத்தில் இருந்த 18 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புதன்கிழமை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...