Home Social

Social

புதுச்சேரியைப் போல் தெலங்கானா ராஜ்நிவாஸில் மக்களை சந்திக்க முடியுமா? – தமிழிசைக்கு நாராயணசாமி கேள்வி

புதுச்சேரியைப் போன்று தெலங்கானாவில் ராஜ்நிவாஸில் மக்களை சந்திக்க ஆளுநர் தமிழிசைக்கு திராணி உள்ளதா என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரியில் இன்று...

திருவள்ளூர் தனிப்படை போலீஸாரின் நடவடிக்கையால் காணாமல், திருடுபோன 360 செல்போன்கள் மீட்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனது மற்றும் திருடு போனது தொடர்பாக பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சீபாஸ்...

27 வகை நறுமணம் வீசும் பட்டுப்புடவை – நெசவு தொழிலாளியை பாராட்டிய தெலங்கானா அமைச்சர்

தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம், சாய் நகர் பகுதியை சேர்ந்த பட்டுப்புடவை நெசவு தொழிலாளி விஜய். இவர் 27 வகையான நறுமணங்கள் வீசும் புதிய ரக பட்டுப்புடவையை தயாரித்துள்ளார்.

“நாங்கள் பாசிச கட்சி அல்ல” – ‘ரிமோட் கன்ட்ரோல்’ விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில்

காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும். மற்றபடி ரிமோட் கன்ட்ரோலில் இயங்குபவர்கள் என்ற விமர்சனம் போட்டியாளர்களை இகழ்வதாகும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி...

கொடைக்கானல் மன்னவனூரில் மூலிகை புல்வெளிகள் பாதுகாக்கப்படுமா?

கொடைக்கானல் மன்னவனூரில் மூலிகை புல்வெளிகளை பாது காக்க அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கர்...

உ.பி | காசியாபாத்தில் டிவி வெடித்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் எல்இடி டிவி வெடித்த காரணத்தால் 16 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் சம்பவம்...

சாலையின் நடுவில் தடுப்புக் கம்பி இல்லாத 6 அடி ஆழம் பாசனக் கால்வாய்: மதுரையில் வாகன ஓட்டிகள் அச்சம்

மதுரையில் மூன்று மாவடி முதல் அய்யர் பங்களா வரையிலான கன்னனேந்தல் நான்கு வழிச்சாலையில் நடுவில் 6 அடி ஆழத்திற்கு தடுப்புச் சுவர் இல்லாத மழைநீர் கால்வாய் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தால் அடிக்கடி...

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது: காஷ்மீரில் அமித் ஷா திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்ற அமித் ஷா, பாரமுல்லா நகரில் இன்று...

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு 3 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக 20 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் குவித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும்...

மாணவியின் நீட் மதிப்பெண்களில் மாறுபாடு: தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட மதிப்பெண் பட்டியலில் குறைவான மதிப்பெண்கள் இடம்பெற்றிருந்தது குறித்து, வழக்கு தொடர்ந்த மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம்...

மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்ட பணிகள் டிச. 2024-க்குள் நிறைவடையும்: நிதின் கட்கரி தகவல்

ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப் பணிகள் டிசம்பர் 2024-க்குள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க...

பேனர்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டினால் கூண்டோடு சஸ்பெண்ட்: தி.மலை ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் விழுந்து அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால், கூண்டோடு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரித்துள்ளார். திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் சுவரொட்டி...
- Advertisment -

Most Read

தி.மலை | வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழிற்கூடங்கள் காலியாகிவிடும்: விக்கிரமராஜா தகவல்

தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...

கலைகளை இலவசமாக கற்றுத்தரும் ‘பால்பவன்’ தொகுதி தோறும் அமையுமா? – புதுச்சேரி பெற்றோர் எதிர்பார்ப்பு

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...

காட்டுமன்னார்கோவில் அருகே திருடப்பட்ட விநாயகர் சிலை 17 ஆண்டுகளுக்குப் பின் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது. கடந்த 2006-ம்...
error: Content is protected !!