Home Politics

Politics

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் Review: முத்தையா யூனிவர்ஸில் முத்திரைப் பதிக்கப்பட்டதா?

பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடக்கும் சண்டையும், விரோதமும்தான் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ஒன்லைன். உறவுக்காரர்களுடன் திருமணம் முடிக்கப்பட்ட தன்னுடைய அண்ணன், அக்கா இருவரும் வெவ்வேறு சூழலில் குடும்பத்தினரின் கொடுமையால் இறந்துபோக, அண்ணனின் குழந்தைகளுடன்...

‘நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி’ – கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட...

ஒடிசா ரயில் விபத்து பலி 261 ஆக அதிகரிப்பு, 900+ காயம்: மீட்புப் பணிகள் நிறைவு; சீரமைப்பு பணிகள் தொடக்கம்

தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல்...

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் Review: முத்தையா யூனிவர்ஸில் முத்திரைப் பதிக்கப்பட்டதா?

பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடக்கும் சண்டையும், விரோதமும்தான் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ஒன்லைன். உறவுக்காரர்களுடன் திருமணம் முடிக்கப்பட்ட தன்னுடைய அண்ணன், அக்கா இருவரும் வெவ்வேறு சூழலில் குடும்பத்தினரின் கொடுமையால் இறந்துபோக, அண்ணனின் குழந்தைகளுடன்...

சிங்கப்பூரில் நடந்த ‘ஸ்குவிட் கேம்’ பாணி விளையாட்டில் ரூ.11 லட்சம் வென்ற தமிழர்

தென்கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை பிரதியெடுத்து சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.11 லட்சத்தை வென்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் செல்வம் ஆறுமுகம். 42 வயதான இவர் கடந்த 2007-ம்...

சொகுசு கார் வரி விவகாரம் | ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,...

கச்சத்தீவை போல காவிரியை தாரைவார்க்க தயாராகிவிட்டீர்களா? – திமுகவுக்கு தமிழ் மாநில காங். கேள்வி

"கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய மேகதாது விவகாரத்தில் கண்டன குரல் கொடுக்காமல் ஏன் வந்தார்? தங்கள் ஆட்சியின் போது கச்சத் தீவை தாரைவார்த்தது...

வணிக வளாகத்துடன் கூடிய போக்குவரத்து முனையமாகும் பிராட்வே பேருந்து நிலையம்: சாத்தியக் கூறுகளை ஆராயும் சென்னை மாநகராட்சி

பிராட்வே பேருந்து நிலையத்தை வணிக வளாகங்களுடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்றும் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சி விரிவான சாத்தியக் கூறு தயார் செய்ய உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1...

பப்ஸ் சாப்பிட்ட பூனை வீடியோ வைரல்: காரைக்குடி திரையரங்கில் உணவுப் பொருட்கள் விற்க தடை

சிவகங்கை மாவட்டம் தனியார் திரையரங்கில் ‘பப்ஸை’ பூனை சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அங்கு உணவுப் பொருட்கள் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர். காரைக்குடி மகர்நோம்பு பொட்டல்...

“சட்டம் – ஒழுங்கு உங்கள் பொறுப்பு ஆளுநரே” – டெல்லி சிறுமி படுகொலை குறித்து கேஜ்ரிவால் கருத்து

புதுடெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை. அது துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்குள் வருகிறது என்று டெல்லி முதல்வர்...

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் நாட்களில் போரட்டத்துக்கு அவர்கள் அனுமதி...

மதுபான விற்பனை உரிம நிபந்தனை மீறல்கள்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

மதுபான விற்பனை உரிம நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை செய்யும் கிளப்புகள், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை...
- Advertisment -

Most Read

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது. கும்பகோண தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டையொட்டி,...

அதிமுக பிரமுகரிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு: வருவாய்த்துறை அமைச்சர்

விருதுநகர்: சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அவர் அளித்த...

அமெரிக்காவில் திசை மாறி வாஷிங்டன் நோக்கி பறந்த விமானத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன்...

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தகுதியற்ற பயனாளிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதால் தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு...