Home Chennai

Chennai

சென்னையில் 2 பெண்கள் உட்பட 5 பேரிடம் அடுத்தடுத்து செல்போன்கள் பறிப்பு

சென்னை 2 பெண்கள் உள்பட 5 பேரிடம் அடுத்தடுத்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. சென்னை, அசோக் நகர் அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கே.கே நகர் ராஜமன்னார் சாலை...

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வட்டி உயர்வை அமல்படுத்தக் கூடாது: டான்ஸ்டியா

 தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ள 0.25 சதவீத வட்டி உயர்வு, சிறு, குறுந்தொழில்...

சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி

சென்னை: சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ)...

போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்

சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா நேற்று தொடங்கி வைத்தார்.

கருணாநிதி நினைவிடத்தில் 1,500 ச.மீட்டர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைகிறது

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ளகருணாநிதி நினைவிட வளாகத்தில் 1,500 சதுரமீட்டரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி, தாழ்தளத்தில் அமைகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு...

உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் வழங்க நடவடிக்கை

சென்னை: பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்விபயில்வதற்கு தேவையான அனைத்து விதமான சான்றிதழ்களையும் பள்ளிகள் மூலமாகவே பெற்று தரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி...

‘ஸ்கிரிப்டிக்’ திரைக்கதை வங்கி தொடங்கி வைத்தார் பாரதிராஜா

பாடலாசிரியர் மதன் கார்க்கி, தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக, ‘ஸ்கிரிப்டிக்’ என்ற திரைக்கதை வங்கியை ஏற்படுத்தி உள்ளனர். திறமையான எழுத்தாளர்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, நேர்த்தியான திரைக்கதைகளை, தயாரிப்பாளர்கள்...

சென்னை மெட்ரோ பணிகளால் நிலவும் போக்குவரத்து நெரிசல் எப்போது குறையும்? – நிர்வாகம் விளக்கம்

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இன்னும் ஓராண்டில் குறைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார். சென்னை டி.எல்.எப் போரூர்...

பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களை நிரப்ப மே மாதம் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண் ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மதுவிலக்கு அல்ல; மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி: கனிமொழி எம்.பி. பேட்டி

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதியில் யாரும் சொல்லவில்லை என்றும் மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

சென்னை பல்கலை.யில் தடையை மீறி மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள்

சென்னை: தடையை மீறி சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர். பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை இன்று...

அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோயில்களின் நிதியிலிருந்து செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கு...
- Advertisment -

Most Read

தி.மலை | வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழிற்கூடங்கள் காலியாகிவிடும்: விக்கிரமராஜா தகவல்

தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...

கலைகளை இலவசமாக கற்றுத்தரும் ‘பால்பவன்’ தொகுதி தோறும் அமையுமா? – புதுச்சேரி பெற்றோர் எதிர்பார்ப்பு

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...

காட்டுமன்னார்கோவில் அருகே திருடப்பட்ட விநாயகர் சிலை 17 ஆண்டுகளுக்குப் பின் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது. கடந்த 2006-ம்...
error: Content is protected !!