Home Breaking News

Breaking News

இடி மின்னலுடன் கோடை மழை கொட்டப்போகுது… கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் – வானிலை அறிவிப்பு

சென்னை: அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கோடை வெப்பம் மேலும் 3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல்...

தமிழகத்தில் 10 -ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மிழகத்தில் வரும் 10 -ம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்ட முதல்வர் ஸ்டாலின்

முதல்வராகப் பதவி ஏற்றபின் முதல்வர் ஸ்டாலின் எந்தத் திட்டத்துக்கு முதல் கையெழுத்தைப் போடப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், கரோனா நிவாரண நிதி ரூ.4000 அளிக்கும் விதமாக இந்த மாதமே ரூ.2000 வழங்கும் அரசாணை உள்ளிட்ட 5...

முதலமைச்சராகப் பதவியேற்றார் மு. கருணாநிதி ஸ்டாலின்!

23வது தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் தர்பார் அரங்கம் அருகே உள்ள புல்வெளியில் முதல்வர் பதவியேற்பு விழா தொடங்கியது. இன்று...

மே 6 முதல் மளிகை, காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை...

பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்.30) மரணமடைந்தார். அவருக்கு வயது 54. அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை...

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்… விரிவான தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய கட்டுப்பாடுகள் எவை என விரிவாக தெரிந்துகொள்வோம். உணவகங்களில் அமர்ந்து...

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: என்னென்ன?- முழு விவரம்

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ''கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய...

கரோனா எதிரொலி; வருமான வரி அவகாசம்: ஜூன் 30 வரை நீட்டிப்பு

அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்றினால் வருமான வரி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு...

ஸ்டெர்லைட் ஆலையை அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாமே: உச்ச நீதிமன்றம் கேள்வி

2018 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்க அரசு விரும்பவில்லை, ஸ்டெர்லைட் ஆலையை எந்த வகையிலும் மீண்டும் திறக்கக்கூடாது என தமிழக அரசு...

ஒரே நாளில் 31 லட்சம் கோவிட் தடுப்பூசி: மொத்த எண்ணிக்கை 13.54 கோடியைக் கடந்தது

நாட்டில் போடப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 13.54 கோடியைக் கடந்து விட்டது. இன்று காலை . மணி வரை மொத்தம் 13,54,78,420 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த...

மருத்துவர் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விற்பனை: உ.பி. முதல்வர் அதிரடி உத்தரவு

உத்தரப் பிரதேசத்தில் இனி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மட்டுமே அளிக்கப்படும். இதற்கான அதிரடி உத்தரவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இன்று வெளியிட்டுள்ளது. நாடு முழுவதிலும் கரோனா...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...