Home Breaking News

Breaking News

அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு: மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற திமுக திட்டம்

மாமல்லபுரம்: அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், மாமல்லபுரம் பேரூராட்சியைக் கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பிப்.19-ம் தேதி நகர்ப்புற...

குற்றங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள்: சென்னை காவல் துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர்...

சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 11-வது வந்தே பாரத் ரயில்: அடுத்த வாரம் டெல்லி – ஜெய்ப்பூர் இடையே இயக்க முடிவு

சென்னை: நாட்டின் மிகப் பெரிய ரயில்பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப். திகழ்கிறது. இந்த ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள்...

“எனக்கு படத்துலயும் ஜோடி இல்லை, லைஃப்லயும் ஜோடி இல்லை” – ‘பத்து தல’ விழாவில் சிம்பு பேச்சு

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு, "நான் இங்கே வரும்போது ஒரே விஷயம்...

சாலைப் பணிக்கு ஒப்பந்ததாரரிடம் 18% கமிஷன் கேட்கும் நெல்லை மாநகர திமுக செயலர் – வலைதளங்களில் வீடியோ வைரல்

திருநெல்வேலி: சாலைப்பணிக்கு 18 சதவீதம் கமிஷன் தொகை வழங்குமாறு, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் மாநகர திமுக செயலர் சுப்பிரமணியன் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Metropeople Edition 27

MP-Edition-27-FinalDownload

“சாதி, இனம், மதத்துக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக வாழவேண்டும்” – சாமித்தோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

நாகர்கோவில்: “மனிதனுக்குள் நிலவிய ஏற்றத்தாழ்வு நிலைகளை அய்யா வைகுண்டர் சாமிக்குள் இருந்த இறைசக்தியால் மாற்ற முடிந்தது” என சாமித்தோப்பில் வழிபாடு செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

மலையாள நடிகர் இன்னொசன்ட் உடல்நிலையில் முன்னேற்றம்

மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசன்ட் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மலையாளம், தமிழ், இந்தி, கன்னட என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கு மேல்...

தமிழகத்தில் அனைத்து பல்கலை.களிலும் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைத்திட விரைவில் குழு: அமைச்சர் பொன்முடி

“தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், நியமனங்கள், தேர்வுக் கட்டண நிர்ணயம் உட்பட அனைத்திலும் ஒரே மாதிரியான நிர்வாகத்தைக் கொண்டு வருவது தொடர்பாக விரைவில் குழு அமைக்கப்படவுள்ளது" என்று தமிழக உயர்...

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவிகளுடன் பேரவைத் தலைவர், அமைச்சர் உரையாடல்

சட்டப்பேரவை நிகழ்வைப் பார்க்க வந்த அரசுப் பள்ளி மாணவிகளிடம் பேரவைத் தலைவர், அமைச்சர் உரையாடியப்போது, அங்கு வந்த பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ, "ரெஸ்டோபார் அதிகளவு திறப்பால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை...

கண்ணை நம்பாதே Review: விறுவிறுப்பை விஞ்சும் தடுமாற்றம்

தான் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகளையே காதலித்ததால் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார் அருண் (உதயநிதி ஸ்டாலின்). தன் நண்பனுடன் சேர்ந்து வீடு தேடி அலையும் அவர் இறுதியாக வாடகை வீடு...

பெண் காவலர்களின் நலன் சார்ந்த 9 அறிவிப்புகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

பெண் காவலர்களின் நலன் சார்ந்த 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக காவல் துறையில் 1973ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு தமிழக...
- Advertisment -

Most Read

தி.மலை | வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழிற்கூடங்கள் காலியாகிவிடும்: விக்கிரமராஜா தகவல்

தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...

கலைகளை இலவசமாக கற்றுத்தரும் ‘பால்பவன்’ தொகுதி தோறும் அமையுமா? – புதுச்சேரி பெற்றோர் எதிர்பார்ப்பு

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...

காட்டுமன்னார்கோவில் அருகே திருடப்பட்ட விநாயகர் சிலை 17 ஆண்டுகளுக்குப் பின் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது. கடந்த 2006-ம்...
error: Content is protected !!