Home TodayNews

TodayNews

தருமபுரியில் சோலார் மூலம் இயங்கும் ஈரடுக்கு ஏசி பயணியர் நிழற்கூடம் திறப்பு

தருமபுரி: தருமபுரியில் எம்.பி நிதியில் ஆட்சியர் அலுவலகம் அருகில் கப்பட்ட சோலார் சக்தி மூலம் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு பயணியர் நிழற்கூடத்தை மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூன் 5) மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். தருமபுரி...

தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக க.அறிவொளி நியமனம்

சென்னை: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக க.அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக மு.பழனிச்சாமி என 5 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக...

உதகை | நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்: துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி உரை

உதகை: நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார். நீலகிரி மாவட்டம் உதகையில்...

கருணாநிதி அறிமுகப்படுத்திய கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தொடங்கப்படுமா?

அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியிலேயே கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 2006-2011 வரை முதல்வராக இருந்த மு.கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு...

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் Review: முத்தையா யூனிவர்ஸில் முத்திரைப் பதிக்கப்பட்டதா?

பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடக்கும் சண்டையும், விரோதமும்தான் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ஒன்லைன். உறவுக்காரர்களுடன் திருமணம் முடிக்கப்பட்ட தன்னுடைய அண்ணன், அக்கா இருவரும் வெவ்வேறு சூழலில் குடும்பத்தினரின் கொடுமையால் இறந்துபோக, அண்ணனின் குழந்தைகளுடன்...

‘நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி’ – கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட...

ஒடிசா ரயில் விபத்து பலி 261 ஆக அதிகரிப்பு, 900+ காயம்: மீட்புப் பணிகள் நிறைவு; சீரமைப்பு பணிகள் தொடக்கம்

தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல்...

ஓடிடி திரை அலசல்: All the bright places – பதின்பருவ வாழ்க்கையின் மீது ஒரு புதிய வெளிச்சம்

இன்றைய வளரிளம் பருவத்தினரின் பள்ளிப் பருவ நாட்களில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்திய கதையைக் கொண்டதுதான் ‘ஆல் தி பிரைட் ப்ளேசஸ்’ (All the bright places). சரி, பள்ளி மாணவர்கள் கதைதானே என்ன பெரியதாக...

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் Review: முத்தையா யூனிவர்ஸில் முத்திரைப் பதிக்கப்பட்டதா?

பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடக்கும் சண்டையும், விரோதமும்தான் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ஒன்லைன். உறவுக்காரர்களுடன் திருமணம் முடிக்கப்பட்ட தன்னுடைய அண்ணன், அக்கா இருவரும் வெவ்வேறு சூழலில் குடும்பத்தினரின் கொடுமையால் இறந்துபோக, அண்ணனின் குழந்தைகளுடன்...

சிங்கப்பூரில் நடந்த ‘ஸ்குவிட் கேம்’ பாணி விளையாட்டில் ரூ.11 லட்சம் வென்ற தமிழர்

தென்கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை பிரதியெடுத்து சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.11 லட்சத்தை வென்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் செல்வம் ஆறுமுகம். 42 வயதான இவர் கடந்த 2007-ம்...

சொகுசு கார் வரி விவகாரம் | ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,...
- Advertisment -

Most Read

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது. கும்பகோண தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டையொட்டி,...

அதிமுக பிரமுகரிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு: வருவாய்த்துறை அமைச்சர்

விருதுநகர்: சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அவர் அளித்த...

அமெரிக்காவில் திசை மாறி வாஷிங்டன் நோக்கி பறந்த விமானத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன்...

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தகுதியற்ற பயனாளிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதால் தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு...