தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதியில் யாரும் சொல்லவில்லை என்றும் மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.
மதுரை: மின் சாதன கழிவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றை மறு சுழற்சி செய்யும் பணிகளை மதுரையைச் சேர்ந்த லயன்ஸ் சங்கங்களும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து தொடங்கி உள்ளன.
சென்னை: ஓடிடி தளங்களில் சிறிய பட்ஜெட் படங்களை விற்பது கடினமாக உள்ளது என்று இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு...
ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ள ‘அயலி’ இணையத் தொடரை இயக்குநர் மிஷ்கின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் அபி நக்ஷத்ரா, அனுமோல், மதன், லிங்கா,...
அஜித்தின் ‘ஏகே 62’ படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘துணிவு’...
சென்னை: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தன்னை நலம் விசாரிக்க நேரில் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்தார்.
சென்னை: “தமிழ்நாடு என்ற பெயரை உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்ட மோடி அரசு, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவுக்கு கூடுதல் வசதிகளுடன் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமையா பவனில் பக்தர்களுக்கு சிறந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக டிடி தேவஸ்தானம் என்ற பெயரில்...
புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் 3,500 கிமீ தூரத்துக்கு எல்லையை பகிர்கின்றன. இந்த எல்லை தொடர்பாக 1962-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை காராணமாக...
தஞ்சாவூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில்...
இயக்குநர் மோகன்.ஜியின் ‘பகாசூரன்’ படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள்...
சென்னை: தடையை மீறி சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர்.
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை இன்று...
இயக்குநர் பல்விந்தர் சிங் ஜுன்ஜுவா, ஜிம்மி சிங் மற்றும் ருபீந்தர் சாஹலுடன் இணைந்து எழுதி இயக்கிருக்கும் இந்தி வெப் சீரிஸ் ‘கேட்’ (CAT). சுமார் 40 முதல் 45 நிமிடங்கள்...
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில்...
சென்னை: சென்னையில் நடைபெறும் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் நிலைய...
கோவை: இணைப்புக் கல்லூரிகளில் காலியாக 1,989 இடங்களை நிரப்ப பிப்.2 மற்றும் 3-ம் தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.