இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது நியூஸிலாந்து அணி. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதமும்...
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை...
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். அந்த கோலை ஸ்கோர் செய்ததும் மைதானத்தில் குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு...
தோனி கேப்டன்சியில் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன், நடப்பு விஜய் ஹசாரே ட்ராபியில் பல சாதனைகளை உடைத்து வருகிறார். சங்கக்காராவின் உலக...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணிக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்..
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் உள்ள 8 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த மைதானங்கள் தொடர்பான ஒரு பார்வை…
லுசைல் ஐகானிக் மைதானம்: மத்திய தோகாவில்...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில்...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு பிறகு ஜிம்பாப்வே அதிபர் எமர்சன்...
ஆடவருக்கான டி 20 உலகக் கோப்பைகிரிக்கெட் தொடர் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 23-ம்தேதி மெல்பர்ன்...
இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர்...
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், சில கட்சிகளின் கூட்டணி முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. ஆனால், பல மாதங்களுக்கு முன்பே, ‘திமுகவுடன் இணைந்து பயணிப்போம்’ என அதன் கூட்டணி...
சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயண பட்ஜெட்டில் 10 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்கச் செலவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்...
சென்னை: “ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்...