Home Sports

Sports

இந்திய கிரிக்கெட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கும் தோனி: அது எப்படி?

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணிக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்..

FIFA WC 2022 | கால்பந்து திருவிழாவுக்கான 8 மைதானங்களின் சிறப்பு அம்சங்கள்

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் உள்ள 8 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த மைதானங்கள் தொடர்பான ஒரு பார்வை… லுசைல் ஐகானிக் மைதானம்: மத்திய தோகாவில்...

Metro People Weekly Magazine Edition-08 From the month of November

http://metropeople.in/wp-content/uploads/2022/11/Nov-Vol-01-Edition-08.pdf

T20 WC | முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது நியூஸிலாந்து

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில்...

T20 WC | போலி மிஸ்டர் பீன் விவகாரம்: ஜிம்பாப்வே அதிபரின் ட்வீட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் ரியாக்‌ஷன்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு பிறகு ஜிம்பாப்வே அதிபர் எமர்சன்...

டி 20 உலகக் கோப்பை | ஷாஹீன் ஷா பந்துவீச்சை அடித்து விளையாட வேண்டும் – இந்திய அணிக்கு கதவும் கம்பீர் அறிவுரை

ஆடவருக்கான டி 20 உலகக் கோப்பைகிரிக்கெட் தொடர் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 23-ம்தேதி மெல்பர்ன்...

மேற்கு ஆஸ்திரேலியாவை 13 ரன்களில் வீழ்த்திய இந்திய அணி: சூர்யகுமார், அர்ஷ்தீப், புவனேஷ்வர் அசத்தல்

இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர்...

செஸ் ஒலிம்பியாட்: யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் நன்றி

சென்னை: "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி ட்விட்டர்...

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் தமிழகத்தின் பவானிதேவி

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனியர் மகளிர் சேபர் பிரிவு போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றார் பவானி தேவி. முன்னதாக கடந்த...

கருணாநிதி, ஜெயலலிதா… செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முன்னாள் முதல்வர்களின் படங்கள்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மேடையில், முன்னாள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்று வருகிறது....

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி பெற்றுள்ளார். கஜகஸ்தான் வீராங்கனை உடன் மோதிய ப்ரீத்திஷா போடா 41-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

August Vol-1 PDF

Metropeople August Vol-1
- Advertisment -

Most Read

தி.மலை | வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழிற்கூடங்கள் காலியாகிவிடும்: விக்கிரமராஜா தகவல்

தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...

கலைகளை இலவசமாக கற்றுத்தரும் ‘பால்பவன்’ தொகுதி தோறும் அமையுமா? – புதுச்சேரி பெற்றோர் எதிர்பார்ப்பு

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...

காட்டுமன்னார்கோவில் அருகே திருடப்பட்ட விநாயகர் சிலை 17 ஆண்டுகளுக்குப் பின் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது. கடந்த 2006-ம்...
error: Content is protected !!