Home india

india

தேமுதிக பலத்தை நிரூபிக்கவே இடைத்தேர்தலில் போட்டி: விஜயபிரபாகரன் விளக்கம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், பலத்தை நிரூபிப்பதற்காக தேமுதிக போட்டியிடுகிறது, என விஜய பிரபாகரன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து,...

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் மூட்டு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் தாமதம்: நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கடிதம்

சென்னை: முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யத் தாமதமின்றி அனுமதிவழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக...

அண்ணா பல்கலை. வளாகம் அருகில் அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

சென்னை: சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில், அப்துல் கலாம் சிகிச்சை பகுதி மற்றும் தெற்காசியா-மத்திய கிழக்கு புரோட்டான் சிகிச்சை திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.

குண்டு வெடிப்பின் 25-ம் ஆண்டு நினைவு தினம்: கோவையில் இந்து அமைப்புகள் புஷ்பாஞ்சலி

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இந்து அமைப்புகள் சார்பில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. கோவையில் 1998 பிப்.14-ல்...

2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டுக்கு வரும் – ஐக்கிய அரபு அமீரக பிரதமர் அறிவிப்பு

துபாய்: பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில்,, “2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும்...

மதுரை | குடியரசு தலைவர் பிப்.18-ல் வருகை: டெல்லி காவல் அதிகாரிகள் மதுரையில் இன்று ஆலோசனை

மதுரை: மகா சிவராத்திரியையொட்டி பிப்.18-ம் தேதி கோவை ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். முன்னதாக, மதுரை மீனாட்சியம்மன்...

வடமாநிலத்தவரை கண்காணிக்க விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சமீபகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஏற்கெனவே...

கிருஷ்ணகிரியில் 53 கிராமங்களில் கஞ்சா விற்பனை – போலீஸார் தீவிர கண்காணிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை உள்ள 53 கிராமங்களில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது என எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி

சென்னை: சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ)...

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மாரத்தான்: ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

சென்னை: பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு), பூவுலகின் நண்பர்கள், திராவிடர்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில்...

டி20 மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

கேப் டவுன்: டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஐசிசி நடத்தும் டி20 மகளிர்...

போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்

சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா நேற்று தொடங்கி வைத்தார்.
- Advertisment -

Most Read

தி.மலை | வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழிற்கூடங்கள் காலியாகிவிடும்: விக்கிரமராஜா தகவல்

தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...

கலைகளை இலவசமாக கற்றுத்தரும் ‘பால்பவன்’ தொகுதி தோறும் அமையுமா? – புதுச்சேரி பெற்றோர் எதிர்பார்ப்பு

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...

காட்டுமன்னார்கோவில் அருகே திருடப்பட்ட விநாயகர் சிலை 17 ஆண்டுகளுக்குப் பின் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது. கடந்த 2006-ம்...
error: Content is protected !!